தற்போதைய செய்திகள்
கோவை தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோவை மக்களை கொச்சப்படுத்துவதா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்
தற்போதைய செய்திகள்
அம்பத்தூர், டிச. 29- முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறினர். சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென்று சரிந்து
சிறப்பு செய்திகள்
சென்னை, டிச. 29- கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் முதன் முதலாக சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணி மகுடமாக சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயல் திறனுக்கான தர வரிசை பட்டியலை நிதி ஆயோக் நேற்று முன்தினம் வெளியிட்டது. 2019-2020-ம் ஆண்டு
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு கொரோனா பாதிப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, ஒமைக்ரான் குறித்த அச்சம் என பல
சிறப்பு செய்திகள்
சென்னை, சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு போதாது, ரூ.5 லட்சம் வழங்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்
இந்தியா மற்றவை
புதுடெல்லி, டிச.28- நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு ஜனவரி 3-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் 1-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளத்தில் சென்று, 15 முதல் 18
கோவை
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்தியா
புதுடெல்லி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 151 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான்
மதுரை
மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி