
செங்கல்பட்டு இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சென்னை புறநகர்