தற்போதைய செய்திகள்
செங்கல்பட்டு இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சென்னை புறநகர்
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன் கடை மாதத்தில் 3 முறை மட்டுமே திறப்பதாகவும் பொது மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். திருவள்ளூர்
தற்போதைய செய்திகள்
மதுரை தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. பொருளாளர் ஜே.டி.ஹரிராம்,
தற்போதைய செய்திகள்
மதுரை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும்
தற்போதைய செய்திகள்
சென்னை பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்துள்ள ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று உணவு அமைச்சரை அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து வெற்றிக்கனியைஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்
சிறப்பு செய்திகள்
சென்னை மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலாங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கடுகனூர் கிராமத்தில் வீடு புகுந்து கழக ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்களை மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம் பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சீர்காழியில் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ்