சிறப்பு செய்திகள்
சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,
மற்றவை
சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை
சிறப்பு செய்திகள்
சென்னை, பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் துப்பாக்கி சுடும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளாார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
தற்போதைய செய்திகள்
மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட தி.மு.க. சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய 4-ம் பகுதியிலுள்ள 52-வது வார்டில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
தற்போதைய செய்திகள்
சென்னை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் கொளப்பாக்கத்தில் சென்னை புறநகர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர்கள்
தற்போதைய செய்திகள்
திருவாரூர் கழக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் அ மைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றத்திலும், அறிக்கைகளின் மூலமாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விளைச்சலுக்கு ஏற்றவாறு
சிறப்பு செய்திகள்
சென்னை, தமிழக மீனவர்களின் படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர், அரசு திட்ட பணிகளை வழங்காமல் புறக்கணிப்பதாக பூண்டி வட்டார வளரச்சி அதிகாரி மீது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியக்குழு தலைவராக கழகத்தை சேர்ந்த வெங்கட்டரமணா என்பவர் உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட
தற்போதைய செய்திகள்
தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட