
சென்னை கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா தலைமை கழகத்தில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,