சிறப்பு செய்திகள்
சென்னை கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா தலைமை கழகத்தில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
தமிழகம்
கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு கழகத்தை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என்று கே.எஸ்.அழகிரிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக
சிறப்பு செய்திகள்
சென்னை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை புழல் சிறையில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் மற்றும் கழகத்தினர் உடன் சென்றனர். இதன் பின்னர்
தற்போதைய செய்திகள் மற்றவை
கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி
தற்போதைய செய்திகள்
பெரம்பலூர், பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா நேற்று
தற்போதைய செய்திகள்
மதுரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது
சிறப்பு செய்திகள்
சென்னை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வரும் தி.மு.க. அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,
சிறப்பு செய்திகள்
சென்னை ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கழகம் சார்பில் 28-ந்தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற
சிறப்பு செய்திகள்
கழக நிர்வாகிகள்- உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள
சிறப்பு செய்திகள்
சென்னை, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுவதோடு முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் மேலதிகாரிக்கு உடனடியாக தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்று கழக முகவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான