சிறப்பு செய்திகள்
சேலம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
தற்போதைய செய்திகள் மற்றவை
விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13-வது வார்டில் வால்டர் ஸ்கடர்ஸ்
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி, புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருந்த
தற்போதைய செய்திகள்
மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு அளித்துள்ளார். நகர்ப்புற
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை, பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். பிரபல சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் பைனான்சியரும், கோபுரம் சினிமாஸ் நிறுவனருமான ஜி.என்.அன்புச்செழியன் மகள்
தற்போதைய செய்திகள்
கோவை, வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல்
தற்போதைய செய்திகள்
கோவை ஊழலை பற்றி பேசுவதற்கு தயநிதிக்கு தகுதி கிடையாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி
சிறப்பு செய்திகள்
சேலம் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு தான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி
சிறப்பு செய்திகள்
தேனி, தி.மு.க. ஆட்சி, கழக ஆட்சியை எடைபோட்டு பார்த்து வாக்களியுங்கள். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று தேனி பிரச்சாரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,