சிறப்பு செய்திகள்
சேலம், பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற
சிறப்பு செய்திகள்
சென்னை, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தடை செய்ய காரணமாக இருந்து விட்டு விஷம பிரச்சாரம் செய்யும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற
தற்போதைய செய்திகள் மற்றவை
சென்னை, பிப். 18- கழகத்தின் வெற்றியை பறிக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர்
தற்போதைய செய்திகள்
கோவை, கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ,
தற்போதைய செய்திகள்
நாமக்கல்,தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி ஏமாற்றும் தி.மு.க.வினரிடம் வங்கி கணக்கை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எச்சதிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும்,
தற்போதைய செய்திகள்
ராமநாதபுரம் நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க.வை மக்கள் ரத்து செய்வார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார். பரமக்குடி நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கழக மகளிரணி
தற்போதைய செய்திகள்
மதுரை தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் கழக ஆட்சியில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பீடுநடை போட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் முத்துமாரி ஜெயக்குமாரை
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் ஸ்டாலினின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு
சிறப்பு செய்திகள்
கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை மாநகராட்சி மன்ற வார்டு
தமிழகம்
தூத்துக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். எனவே கழகம் வரலாற்று வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற