
சேலம், பொய் பேசுவதில் தான் ஸ்டாலின் முதன்மை முதலமைச்சர். அவர் சொல்வதை எதையும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற