சிறப்பு செய்திகள் மற்றவை
சேலம், சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
தமிழகம்
சேலம், தொழிலாளர்கள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
சிறப்பு செய்திகள்
சேலம், விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை வைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக
சிறப்பு செய்திகள்
சேலம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கழக அமைப்பு தேர்தல் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர்
சிறப்பு செய்திகள்
சென்னை மூன்றாவது கட்ட கழக அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு கழக நிர்வாகிகள், ெதாண்டர்கள் போட்டி போட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
தற்போதைய செய்திகள்
சென்னை மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று சட்டப்பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கோவை வடக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கோயம்புத்தூர் மாவட்டம் வடக்கு தொகுதியில்
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகின்றனர்.கழக ஆட்சியின் போது பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம். இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 1800-க்கும்
சிறப்பு செய்திகள்
சென்னை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முறைகேடு செய்து வெற்றி பெற்றதுள்ளது. இதனை எதிர்த்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- இன்றைக்கு எந்த
தற்போதைய செய்திகள்
திருச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற எங்கள் மீது பழிபோடும் தி.மு.க. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள பொய் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக