தற்போதைய செய்திகள்
சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:- தற்போது இயங்கி
தற்போதைய செய்திகள்
சென்னை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும்,
தற்போதைய செய்திகள்
சென்னை எந்த கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு பின்பற்றுகிறது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,
சிறப்பு செய்திகள்
சென்னை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக
சிறப்பு செய்திகள்
பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ேபரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று
தமிழகம்
பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022- 2023-ம் ஆண்டு
தமிழகம்
பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் சென்னை விவசாயிகளின் குறைகளை எடுத்து சொன்னால் முதலமைச்சர் செவி கொடுத்து கேட்பதில்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை
தற்போதைய செய்திகள்
பேரவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை சென்னை எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் துணை
தற்போதைய செய்திகள்
சென்னை போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை அமைத்து தர வேண்டும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்றஉறுப்பினருமான அக்ரி
சிறப்பு செய்திகள்
பேரயைில் எதிர்க்கட்சி் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை தமிழ்நாட்டின் உரிமைக்காக எந்த கட்சியையும் எதிர்த்து குரல் கொடுக்க கழகம் தயங்காது பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம்