சிறப்பு செய்திகள்
சென்னை கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற
சிறப்பு செய்திகள்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம் சென்னை அம்மா அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் இஸ்லாமியர்களின் அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் திகழும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறி உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
சிறப்பு செய்திகள்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல் சென்னை சென்னையில் தீவிபத்து ஏற்பட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் உரிய
தற்போதைய செய்திகள்
பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை சென்னை வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வாணியம்பாடி கழக சட்டமன்ற
மற்றவை
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை சென்னைஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும்,
தமிழகம்
சென்னை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, “ஜல் ஜல்” என்று ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியது கழக அரசு என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிக வரித்துறை அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது தொடர்பாக சில
தமிழகம்
பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடுக்கடுக்கான கேள்வி சென்னை தி.மு.க ஆட்சி குறித்து செல்வபெருந்தகை பேசியதை நாங்கள் பேசலாமா? துயரமான சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறீர்களா என்று பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். தமிழக
சிறப்பு செய்திகள்
பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை ெசன்னையில் உள்ள காவல்நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரணமடைந்திருப்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர்
சிறப்பு செய்திகள்
சென்னை விக்னேஷ் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாத போது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்து விட்டால், மூடி மறைப்பதும் தி.மு.க.விற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர்
தற்போதைய செய்திகள்
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு சென்னை காற்றாலை மின்சாரம் கூடுதலாக கிடைத்தும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு