தற்போதைய செய்திகள்
சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில்
தற்போதைய செய்திகள்
சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி. இவர்களுக்கு சொந்தமான 4000 சதுர அடி நிலத்தை
தமிழகம்
செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம் சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் செய்வதோடு தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைத்திடுவோம் என்று தலைமை கழகத்தில் அம்மா பேரவை சார்பில்
சிறப்பு செய்திகள்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு சென்னை படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று தன்னிச்சையாக சொல்வது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். சமயத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி தி.மு.க. என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டதாகவும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் விடியா தி.மு.க. அரசு கைகோர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை
சிறப்பு செய்திகள்
சென்னை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் நேற்று கழக புரட்சித்தலைவி
சிறப்பு செய்திகள்
சென்னை மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரை கொண்டு செயல்பட்டு வரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும் வகையில், ஆற்ற வேண்டிய கழக பணிகள்
தற்போதைய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை அவரது சொந்த தொகுதியான ஆத்தூரிலேயே பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணப்பட்டி ஊராட்சி ஏ.டி. காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட
தற்போதைய செய்திகள்
சேலம் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கும் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை முன்கூட்டியே நேற்று திறக்கப்பட்டது. இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-