தற்போதைய செய்திகள்
சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- அடுத்து
தற்போதைய செய்திகள்
ராணிப்பேட்டை சாதி பெயரை சொல்லி தி.மு.க.வினர் இழிவுபடுத்தியதால் மன உளைச்சல் அடைந்த ஊராட்சி மன்ற தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராணிப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. பட்டியலினத்தை சேர்ந்த இவர் நடந்து
தற்போதைய செய்திகள்
தென்காசி குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்த தி.மு.க. சதி செய்வதாக மாவட்ட கழக செயலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் மூலம் கழகத்தை சேர்ந்த 4 பேர், தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் கவுன்சிலர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். மறைமுக தலைவர்
சிறப்பு செய்திகள்
சென்னை தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூரில் தி.மு.க. எம்.பி. தனது தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 20
சிறப்பு செய்திகள்
சென்னை, மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீரை பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
சிறப்பு செய்திகள்
சென்னை, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஜி ஸ்கொயர்’ என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 21.05.2002 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில்
சிறப்பு செய்திகள்
சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நீரின்றி அமையாது உலகம்” என்ற திருவள்ளுவரின் வாக்கினை மனதில் நிலைநிறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள ஊரக மற்றும் நகர் பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகளை
திருச்சி
திருச்சி, திருச்சி அருகே கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி (வயது 19). தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி அருகே போதை ஆசாமியால் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சிறுமூர் செல்லும் அரசு பேருந்து நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. பேருந்தை டிரைவர் வெங்கடேசன் ஓட்டி சென்றார்.
தற்போதைய செய்திகள் திருப்பூர்
திருப்பூர் கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள்