கோவை
கோவை, தடைகளை பற்றி கவலைப்பட மாட்டோம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கூறினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக
விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம் அடைந்தார். அவரது சாவுக்கு நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூ.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகன் முருகன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்
தமிழகம்
சென்னை, மத்திய அரசின் அறிவிப்புகள் பணவீக்கத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
தற்போதைய செய்திகள்
கோவை ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. மக்களுக்கு செய்தது தான் என்ன? என்று கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் கழக அமைப்பு செயலாளரும்,
தற்போதைய செய்திகள்
சென்னை அமெரிக்காவில் அம்மா உணவகம் தொடங்கிய தமிழக வாலிபருக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள
தற்போதைய செய்திகள்
கோவை மீண்டும் கழக ஆட்சி மலர உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை மண்டலத்திற்குட்படட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில் நேற்று
தற்போதைய செய்திகள்
அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி இனியும் காலம் தாழ்த்தாமல் மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற
தற்போதைய செய்திகள்
மதுரை, விடியா தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, எளியோரின் பசியை போக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மா உணவகம் தொடர்ந்து ெசயல்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில்
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம், பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை
தற்போதைய செய்திகள்
மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு வேலூர், வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டார். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 1600 கூலி தூய்மை பணி தொழிலாளர்கள்