தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக கவுன்சிலர் கவியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு விழுப்புரம், விபத்து வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் விக்கிரவாண்டி போலீசார் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டியை
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி ஒற்றைத்தலைமை நாயகன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக மக்கள் விரும்புகின்றனர். எனவே அவரை கழக பொதுச்செயலாளராக ஆக்குவோம் என்று முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி சபதம் ஏற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்
தற்போதைய செய்திகள்
சென்னை, முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற
சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி சென்னை, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் தி.மு.க. இருக்கிறது. திட்டமிட்டபடி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11-ந்தேதி எழுச்சியாக நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியாக கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு
சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு மதுரை, தஞ்சாவூர் சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளார். உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா, இது தான் தி.மு.க. திராவிட மாடலின் புது கலாச்சாரம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சரும்,
சிறப்பு செய்திகள்
மதுரை எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவுவார், 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திட்டவட்டமாக கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக
சிறப்பு செய்திகள்
சென்னை கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார். அந்த பொதுக்குழு
தற்போதைய செய்திகள்
முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி ஆவேசம் திருச்சி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை தீயசக்தி என்று குறிப்பிட்டாரோ அவரை பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் பேசுகிறார். ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்குமாரும், தி.மு.கவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் கழகத்தை
தற்போதைய செய்திகள்
திருப்பூர் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திருப்பூர் பெருமாநல்லூர் எடுத்த குன்னத்தூர் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்