மற்றவை
செங்கல்பட்டு விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார். சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில்
சிறப்பு செய்திகள்
கோவை மக்கள் விரோ ஆட்சி நடத்தும் தி.மு.க.வுக்கு விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றிபெறுவோம் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி
சிறப்பு செய்திகள்
சென்னை, வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் 25-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
சிறப்பு செய்திகள் மற்றவை
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் பதிவு சென்னை நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியின பெண்மணி திரவுபதி முர்முவுக்கு கழகத்தின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்
தற்போதைய செய்திகள்
மதுரைவிலைவாசியை உயர்த்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது விடியா ஆட்சி என்றும், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க. அரசு என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பேசினார் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களை
மதுரை
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு
தற்போதைய செய்திகள்
அம்பத்தூர், தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகி இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு சொத்துவரி
தற்போதைய செய்திகள்
தருமபுரி திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக பேசினார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை. தி.மு.க.வுக்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. எடப்பாடியார் தலைமையில் கழக ஆட்சி மீண்டும் அமைவதி உறுதியாகி விட்டது என்று ஆரணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திட்டவட்டமாக கூறினார். சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை
செங்கல்பட்டு
செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேசினார். வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை