சேலம்
சேலம், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா
தற்போதைய செய்திகள் மற்றவை
விருதுநகர், மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி
சேலம்
சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேச்சு சேலம், தி.மு.க ஆட்சியில் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு என மக்களை வாட்டி வதைத்து
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி, தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்றும் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை என்றும் கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார். மின்கட்டணம் மற்றும் சொத்துவரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம்
தற்போதைய செய்திகள்
ஸ்டாலினுக்கு, கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சூடான கேள்வி திண்டுக்கல் தேர்தலின் போது 525 வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியை விட்டு இறங்க வேண்டியது தானே? என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக
தற்போதைய செய்திகள்
விழுப்புரம், பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தி.மு.க. சீரழித்து வருகிறது என்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி மின்கட்டணம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், மின்வெட்டும் அதிகரித்து விட்டது என்றும் விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டியில் விடியா தி.மு.க. அரசை
தற்போதைய செய்திகள்
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேச்சு சென்னை, தி.மு.க அரசை கண்டித்து சென்னையில் கழக எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். எனவே கழகத்தினர் அனைவரும் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர்
சிறப்பு செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் சரமாரி குற்றச்சாட்டு சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம்