சிறப்பு செய்திகள்
சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் கைப்பற்ற முயன்றனர். அப்போது கழக கோயிலை
தற்போதைய செய்திகள்
சேலம், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து 25ம்தேதி கழகம் சார்பில் சேலத்தில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்வது என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
தற்போதைய செய்திகள்
அம்பத்தூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் தலைமையில் கழகத்தினர் படகில் சென்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து புதிதாக மின்சாரம் கொண்டு செல்வதற்காக எண்ணூர் அருகே
தற்போதைய செய்திகள்
கோவை, வரும் 25-ந்தேதி அன்று தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக ஆட்சி மீண்டும் அமையும் வகையில் தொண்டர்கள் அணி திரள வேண்டும் என்று கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அழைப்பு விடுத்து உள்ளார். கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர்
தற்போதைய செய்திகள்
கோவை கோவை மாநகராட்சி 38-வது வார்டில் பல்வேறு அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கழக மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா சந்திரசேகர், ஆர்.பிரபாகரன், கோவை புதூர் ரமேஷ் ஆகியோர் மனு அளித்தனர் கோவை மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை
சிறப்பு செய்திகள்
சென்னை, குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி மு்ர்முவுக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,இந்திய குடியரசுத் தலைவராகத்
தற்போதைய செய்திகள்
கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு திண்டுக்கல் நமக்கு இப்போது ஒரே எதிரி தி.மு.க.வை தோற்கடிப்போம். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைய சூளுரை ஏற்போம் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்
சிறப்பு செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- கழகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சென்னை கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம்தேதி நடைபெற்றது.சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள்
சிறப்பு செய்திகள்
சென்னை திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறையில்லை என்றும் கூறி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பாதிப்ைப ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காக்கும் விடியா அரசின்
தற்போதைய செய்திகள்
மதுரை ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின் கட்டண உயர்வு என மக்களை வஞ்சித்து வருகிறது. இதுவே 14 மாத தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுக்கு சாட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 25-ம்தேதி அன்று கழகம்