திருவாரூர்
திருவாரூர் திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. ஆரம்பம் முதலே திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அமைவதில் பிரச்சினைகள் இருந்து கொண்டே வந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை
சேலம்
சேலம் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி உபரிநீரட்ட திட்டத்தில் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தால் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏரி 60 ஆண்டுக்குப்பின் நிரம்பியது. இதையடுத்து சங்ககிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார். சேலம் மாவட்டத்தில்
தமிழகம் தற்போதைய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு திருச்சி தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மாநகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களே கொந்தளிக்கின்றனர் என்றும் மக்களை சந்திக்க முடியவில்லையே என்றும் கூட்டத்தில் தங்களது கருத்தை
தற்போதைய செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை கழக பொதுக்குழு உறுப்பினர்களை குண்டர்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தி பேசுகிறார். பதவி மீது ஆசை இல்லை என்று கூறுபவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தொண்டர்களை காயப்படுத்தியது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
தற்போதைய செய்திகள்
திருச்சி, கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக அதை புறக்கணிப்பது சரியல்ல. வேண்டுமென்றே காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற
சிறப்பு செய்திகள்
திருச்சி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் காட்டிய வழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வழியிலே தொண்டர்களாய் இருந்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறி
சிறப்பு செய்திகள்
திருச்சி திருச்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை செல்லும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:
சிறப்பு செய்திகள்
ஓபிஎஸ்சுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் பதிலடி திருச்சி, தலைவன் ஆவதற்கு ஆசையில்லை என்பவர் தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது எதற்காக என்றும் ஏன் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி
சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக இருக்கிறது என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கஞ்சா ஒழிப்பில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தி.மு.க அரசு தூங்குகிறது
சிறப்பு செய்திகள்
திருச்சி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி இல்லத்திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக நிர்வாகிகள்,