சிறப்பு செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம் திருச்சி தி.மு.க.வோடு கைகோர்த்துக்கொண்டு கட்சியை அழிக்க பார்க்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய நினைத்து கொண்டிருப்பவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியாக இருக்க முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு திருச்சி கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தான் நடந்து கொண்டிருக்கிறது என்றும், அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் தாங்கள் கொண்டு வந்தது போல்
தற்போதைய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை மதுரை, இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம். உங்களின் போலி வேஷம், நரித்தனம் எடுபடாது என்றும், உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்து காட்டாமல் நான் பின்வாங்க மாட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் அமைச்சர்
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் நடத்துவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும்,
தற்போதைய செய்திகள்
சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கழக
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் ஓ.பி.எஸ்.சின் துரோகத்தை எந்த தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். தி.மு.க.விலும் இதே நிலைமை வரும். அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறி உள்ளார். கழக ஆட்சியின் போது மரக்காணத்தில் தொடங்கிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த
தற்போதைய செய்திகள்
மதுரை அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக ஒற்றுமை என்ற நாடகத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய செய்திகள்
சென்னை விடியா தி.மு.க. அரசை கண்டித்து அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்போம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் திட்டவட்டமாக கூறினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்புடையதாக இல்லாததை கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப்பேரவை சார்பாக
தற்போதைய செய்திகள்
மதுரை அம்மாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிரிவினைக்கு அன்றைக்கு பிள்ளையார்சுழிபோட்டவர் ஓ.பி எஸ் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு செய்திகள் தமிழகம்
திருச்சி கழகத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள் என்றும், உயிரோட்டமுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்றும், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்த