தற்போதைய செய்திகள்
சென்னை, ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிஉள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு
தற்போதைய செய்திகள்
கோவை, பொள்ளாச்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்காதது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறி உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவையின்
தற்போதைய செய்திகள்
மதுரை தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெறவில்லை. யாரை விலை பேசி பேசினாலும், அவர்கள் விசுவாசமான தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓபிஎஸ்சை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார்
தற்போதைய செய்திகள்
சேலம் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தான் என்று கழக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி மன்ற
தற்போதைய செய்திகள்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை வானத்தை போர்வையால் மூட முடியாது. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தி.மு.க.வினர் மறைக்க முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக
தற்போதைய செய்திகள்
கோவை தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டும் என்றும் மத்திய அமைச்சரை கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான
தற்போதைய செய்திகள்
மதுரை தமிழகத்தில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறி
தற்போதைய செய்திகள்
சென்னை, பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அவர் அளித்த
தற்போதைய செய்திகள்
சென்னை ராயபுரத்தில் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை திறக்காமல் இருப்பது ஏன் என்று விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
சிறப்பு செய்திகள் தமிழகம்
சென்னை, எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில்