தற்போதைய செய்திகள்
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு மதுரை, செப்.30- 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விடியா ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
தற்போதைய செய்திகள்
ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் அறிவுரை சென்னை, அதிகார போதையில் மக்களை இழிவாக பேசி வரும் அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று ஸ்டாலினுக்கு,கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை கூறி உள்ளார். விடியா தி.மு.க. அரசை
தற்போதைய செய்திகள்
சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார் என்றும் நாட்டு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எடப்பாடியார் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய திமுக அரசை
சிறப்பு செய்திகள்
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை சென்னை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்.ஆனால் நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைக்கிறாரே என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார். விடியா தி.மு.க. அரசை
சிறப்பு செய்திகள்
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா நினைவுப்பரிசாக வெற்றிவேல் வழங்கினார் மதுரை மதுரை வருகை தந்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெற்றிவேலை நினைவுப்பரிசாக வழங்கி கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா வரவேற்றார்,
சிறப்பு செய்திகள்
மதுரை, சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்து அங்கிருந்து சிவகாசிக்கு மக்கள் வெள்ளத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார். அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உற்சாக
சிறப்பு செய்திகள்
சென்னை விடியா தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதி அண்ணாமலை நகரில் உள்ள அம்மா திடலில் நேற்று காலை நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
விருதுநகர் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்ததி விடியா
தற்போதைய செய்திகள்
திருப்பத்தூர் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளருமான கே.சி.வீரமணி
தற்போதைய செய்திகள் மற்றவை
கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்தும் வாய்ப்பு வர வேண்டும். மக்கள் விரோத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தி தர எல்லாம்வல்ல இறைவன் பேரருள் புரிய வேண்டும்