
சென்னை, தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். சென்னை, நந்தனம் பகுதியில், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முன்னாள் அமைச்சர்