சிறப்பு செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்ல போகிறார்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்
தற்போதைய செய்திகள்
கடலூர் உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார் என்று கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார். கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொன்விழா ஆண்டை முன்னிட்டு பொன்னேரி அடுத்த ஆரணி
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை: கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலையனூர்எம்.ஜி.ஆர். திடலில் கழகம் என்ற
தற்போதைய செய்திகள்
கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி மதுரை வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள் என்று கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கஅவனியாபுரத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு கழக
தற்போதைய செய்திகள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா
தற்போதைய செய்திகள்
முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் நிதி உதவி வழங்கி ஆறுதல் அம்பத்தூர் திருவொற்றியூரில் தீ விபத்து காரணமாக 11 குடிசை வீடுகள் எரிந்து நாசமானதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.குப்பன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிதியுதவி வழங்கினார். திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் பட்டாசு வெடித்து தீப்பொறி
தற்போதைய செய்திகள்
எதிர்க்ட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு கோவை அதிமுக வை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,
தற்போதைய செய்திகள்
ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி சேலம் ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது என்று ஸ்டாலினுக்கு, கழக
சிறப்பு செய்திகள்
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் சேலம்மக்களால் இயற்கையாக நேசிக்கப்பட்ட கட்சி கழகம். எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் கழகத்தை இனிமேல் வீழ்த்த முடியாது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி