திருவண்ணாமலை
வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண் திருவண்ணாமலை, பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில்
சிறப்பு செய்திகள்
கோவை கோவையில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இடத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கால் கோவை மாவட்டத்தில்,
சிறப்பு செய்திகள்
மதுரை பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திற்கு சென்றார். பிரதமரை வரவேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,
சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் சென்னை பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இப்போதும் தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது என்றும்
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு கழக துணைப்பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியத்தின் அத்திமுகம்,ஏ.செட்டிபள்ளி, அங்கொண்டபள்ளி,
தற்போதைய செய்திகள்
சென்னை, சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார் கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழாவை
சேலம்
சேலம், தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரைத்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாம் இம்மாதம் 12, 13, 26 மற்றும் 27ம்
சேலம்
சேலம் அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து வெளியே வந்து விட்டுள்ளார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர். அப்போது வேதனையடைந்த ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி தி.மு.க.வால் தான்என்