
கள்ளக்குறிச்சி துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கும் புகார் பெட்டி திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மொழிப்போர்