
சென்னை அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்ததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள்