சென்னை தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை-2020 யை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவின் மொத்த மின்னணு
தமிழகம்
சென்னை நல்லாசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கௌரவித்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி

சென்னை கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் 34 லட்சம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களுடன் முட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்
சென்னை வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத்திருத்தம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான சத்யபிரத சாகு 01.01.2021 -ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு

சென்னை கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை
சென்னை மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழுடன் பரிசுத்தொகையை அந்தந்த அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசின்