
திருச்சி தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால் தி.மு.க அரசை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அமைப்பு தேர்தல், கழக