
திருப்பத்தூர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருப்பத்தூரில் தி.மு.க.வினரின் தூண்டுதலால் நகராட்சி அதிகாரிகள் கழக பிரமுகரின் வீட்டை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம்