
திருவண்ணாமலை. தி.மு.க, பா.ம.க. மற்றும் அ.ம.மு.க.வில் இருந்து 500 பேர் விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகத்தில் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும்