
மதுரை நெசவாளர்களுக்கு ரூ. 5000 மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று கழக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கைத்தறி நகரில் ஏராளமான நெசவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி நெசவாளர்களிடம் திருப்பங்குன்றம் தொகுதி வேட்பாளர்