தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டம் திருவண்ணாமலை ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது. உயிரை கொடுத்து உழைக்கின்ற தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம் கழகம். கழகத்தை அழிக்க யாராலும் முடியாது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.
தற்போதைய செய்திகள்
விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம் கன்னியாகுமரி கன்னியாகுமரியில் அதிநவீன படகு சேவை கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை கிடப்பில் போடுவதா என்று விடியா திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான
தற்போதைய செய்திகள்
திருப்பூர், டிசம்பர் 11-ம்தேதி அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி குண்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாரை வரவேற்க தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் பேசினார். திருப்பூர் மாவட்டம்
தற்போதைய செய்திகள்
விழுப்புரம், முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கசாவடி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்
தற்போதைய செய்திகள்
தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவோம்-பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு செங்கல்பட்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை தி.மு.க.வினர் ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடபட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு கழக துணைப்பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியத்தின் அத்திமுகம்,ஏ.செட்டிபள்ளி, அங்கொண்டபள்ளி,
தற்போதைய செய்திகள்
சென்னை, சமூகநீதியைக் கட்டிக்காப்பாற்ற முயற்சிப்பது போல, அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கபட நாடகம் ஆடி வருகிறது தி.மு.க. ‘கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது’ என்பதைப்போல, பொருளாதார இடஒதுக்கீட்டில் தி.மு.க.வின் அப்பட்டமான உண்மை முகத்தை வெளிச்சம்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
தற்போதைய செய்திகள்
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் திமுக ஒன்றிய குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம், ஊராட்சி
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் நடைபெறும். அதில் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெற்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான அக்ரி