தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
காஞ்சிபுரம், கமிஷனுக்கு ஆசைப்பட்டு விடியா தி.மு.க. அரசின் வீண் வேலையால் மழைநீர் வடிகாலுக்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மாங்காடு நகராட்சியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்று பொதுமக்கள்
தற்போதைய செய்திகள்
சென்னை, தி.மு.க.வுக்கு எதிராக இளைய தலைமுறையினர் எழுச்சியுடன் இருக்கிறார்கள். சென்னை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் கழகத்தினர் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சென்னை புறநகர்
தற்போதைய செய்திகள்
புதுடெல்லி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த
தற்போதைய செய்திகள்
மதுரை, மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க. இனிவரும் தேர்தலில் தோல்வியை தழுவும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டமாக கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் கூடல் மலை
தற்போதைய செய்திகள்
மதுரை பசுத்தோல் போர்த்திய புலியாக வந்த அரசாணை 115 ஐ தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என்று கூறினார்களே. தி.மு.க சொன்னது என்னாச்சு என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போதைய செய்திகள்
மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் செய்யாறு, வந்தவாசி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான
தற்போதைய செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டம் ராணிப்பேட்டை விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த மாதமே சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறுவது உறுதி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி திட்டவட்டமாக
தற்போதைய செய்திகள் மற்றவை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசம் தூத்துக்குடி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஏமாற்றிய தி.மு.க.வுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக மக்கள் கொடுப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆவேசமாக தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தெற்கு
தற்போதைய செய்திகள்
செங்கல்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் அமோக வெற்றிபெற்று தமிழகம் வீறு நடைபோடும். தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர்
தற்போதைய செய்திகள்
சென்னை ஆட்டோ ஓட்டுநர்களிடம் 10 மடங்கு அபராத தொகையை வசூலித்து அரசின் கஜானாவை நிரப்பும் செயலையும் அவர்களின் வருமானத்தை அபராதம் என்ற பெயரில் அனைத்தையும் சுரண்டி அவர்களின் குடும்பங்களை வறுமையின் எல்லைக்கு கொண்டு சென்ற இந்த விடியா தி.மு.க. அரசை கண்டித்து, மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக அனைத்து