தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் திருநெல்வேலி தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவர்களுக்கே குடிநீர் வழங்குவோம் என்று ஒன்றிய தி.மு.க.செயலாளர் அடிவடித்தமான பேசி உள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட கழகத்தை சேர்ந்த
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல் புதுச்சேரி புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆட்டோவுக்கான அனுமதியை தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு, கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை
தற்போதைய செய்திகள்
விழுப்புரம், திண்டிவனத்தில் கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் கழக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் தலைமையில் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் அருகே உள்ள திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தின்
தற்போதைய செய்திகள்
ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் முறைகேடு நடந்தது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக செயல்பட்ட தேர்தல் அலுவலரை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில்
தற்போதைய செய்திகள்
கோவை தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி அமைந்திட கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் ஹஜ்ரத் நூர்சா அவுலியா தர்காவில் கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர், தொண்டாமுத்தூர், செல்வபுரம் பகுதி கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் கழக
தற்போதைய செய்திகள்
சென்னை, தி.மு.க ஆட்சி என்றாலே, தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் தான், வரும் முன் காப்போம் என்ற அரசே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். சென்னை, நந்தனம் பகுதியில், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முன்னாள் அமைச்சர்
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
மதுரை ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும். எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதியாக கூறினார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு கழகத்தின் சார்பில் மதுரை
தற்போதைய செய்திகள்
மதுரை வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வருகின்ற தேர்தல் காலங்களில் தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு மதுரை திருநகரில் அவர்
தற்போதைய செய்திகள்
தருமபுரி தி.மு.க.வினர் வாயால் வடை சுடுவார்கள். தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் நிர்வாக திறமைகள் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை கூறி உள்ளார். தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழா
தற்போதைய செய்திகள்
முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கடும் தாக்கு கன்னியாகுமரி ஸ்டாலின் குடும்பம் மட்டுமே சந்தோசத்தை அனுபவிக்கிறது என்று தி.மு.க.வினர் தொடர்ந்து புலம்பி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.