
சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் கழக