தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
சென்னை நம்பிக்கை மோசடி கட்சி தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் கழக
தற்போதைய செய்திகள்
சென்னை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி
தற்போதைய செய்திகள்
சென்னை வாக்காளர்களை இடமாற்றி தேர்தல் விரோத நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர் படடியலில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இந்த குளறுபடிகளை களைய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் புகார் செய்துள்ளார்.
தற்போதைய செய்திகள்
திருவாரூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் திட்டவட்டமாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கழக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு
தற்போதைய செய்திகள்
தென்காசி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் வேண்டும் என்றால் மாவட்ட செயலாளரின் காலில் விழு என்று கூறிய மாவட்ட தி.மு.க. செயலாளரின் உதவியாளரையும், காரையும் தி.மு.க.வினர் தாக்கிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சிவபத்மநாதன்
தற்போதைய செய்திகள்
சேலம் சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் உள்ள 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ளான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி
தற்போதைய செய்திகள்
புதுச்சேரி தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் மருத்துவக்கல்வியில் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக
தற்போதைய செய்திகள்
செங்கல்பட்டு இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சென்னை புறநகர்
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன் கடை மாதத்தில் 3 முறை மட்டுமே திறப்பதாகவும் பொது மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். திருவள்ளூர்
தற்போதைய செய்திகள்
மதுரை தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. பொருளாளர் ஜே.டி.ஹரிராம்,