
மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி, ஜன. 28- 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு