தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்
காஞ்சிபுரம், வாக்களித்த மக்களை பற்றி துளிகூட தி.மு.க.வுக்கு கவலை இல்லை என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
தற்போதைய செய்திகள்
மதுரைநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கழகம் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பல்வேறு நலத்திட்ட
தற்போதைய செய்திகள்
சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
சென்னை பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர்
தற்போதைய செய்திகள்
ராணிப்பேட்டை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார். ராணிப்பேட்டையில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான சு.ரவி
தற்போதைய செய்திகள் மற்றவை
திண்டுக்கல் குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிருப்தியை சம்பாதித்து விட்டதால் தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற
தற்போதைய செய்திகள்
திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட கழக
தற்போதைய செய்திகள் மற்றவை
சென்னை, பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-