மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்
மதுரைஇளம் வாக்காளர்கள் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசை தான் விரும்புகிறார்கள் என்றும், எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும், தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டபம் மேற்கு
சேலம்
சேலம், மேட்டூர் அருகே கோனூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழையால்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தி.மு.க. தலைவரை கண்டித்து பேரூராட்சி கூட்டத்திலிருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகளில் கழகத்தை சேர்ந்த
திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு
திருவண்ணாமலை
வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண் திருவண்ணாமலை, பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார் கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழாவை
சேலம்
சேலம், தி.மு.க. ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜ.வெங்கடாசலம் சூளுரைத்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்த முகாம் இம்மாதம் 12, 13, 26 மற்றும் 27ம்
சேலம்
சேலம் அமைச்சர் கே.என்.நேருவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வாக்குவாதம் செய்தார். குறைகளை தெரிவித்த அவரை வாயை பொத்தி தர தரவென இழுத்து வெளியே வந்து விட்டுள்ளார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர். அப்போது வேதனையடைந்த ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி தி.மு.க.வால் தான்என்
கன்னியாகுமரி
முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கன்னியாகுமரி, பொதுமக்களின் நலன் கருதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் செல்வதற்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும்,
திருப்பூர்
திருப்பூர் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கையாளும் விடியா திமுக அரசை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்