
தருமபுரி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். காரிமங்கலம் அருகே நேற்றுமுன்தினம் முதலிப்பட்டி கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் உணவு, தண்ணீர் தேடி 20 வயது