காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் விடியா அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார் கழகத்தின் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு துவக்க விழாவை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் எடப்பாடியார் தான் கழகத்தின் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் மற்றும் நகர
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம், 40 லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் இருந்து கழக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் தி.மு.க.வை