
முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கன்னியாகுமரி, பொதுமக்களின் நலன் கருதி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் செல்வதற்கு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும்,