மதுரை

மதுரை
மதுரை மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின்
மதுரை
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு
மதுரை மற்றவை
கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேச்சு மதுரை ஒற்றை தலைமையை ஏற்று கழகத்தை எடப்பாடியார் வழி நடத்த தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் கூறி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிளை கழக
மதுரை
மதுரை: தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற
மதுரை
மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும்
மதுரை
மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி
மதுரை
மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில்
மதுரை மற்றவை
மதுரைதொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். அதன்படி