மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மாபெரும்
திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பல்வேறு துறைகளை ஒரு குடும்பமே கட்டுபாட்டில் வைத்து இருக்கிறது. திமுக அரசு ஊழலில் திளைத்து வருகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார். மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ராமாநாதபுரத்தில் நடைபெற்ற கண்டன
சேலம்
சேலம், சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். சேலம் மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. அதில்
விருதுநகர்
விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் பேருந்து
மதுரை
மதுரை மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின்
நீலகிரி
நீலகிரி கொடைக்கானலில் 3 மணி நேரத்தில் 234 மி. மீ., மழை கொட்டி தீர்த்தது. 3 மணி நேரத்தில் 234 மி.மீ .,பதிவான நிலையில், மலை பகுதியில் அனைத்து துறையினரும் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மலைப்பகுதியில் சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக
திருவாரூர்
திருவாரூர் திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. ஆரம்பம் முதலே திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அமைவதில் பிரச்சினைகள் இருந்து கொண்டே வந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை
சேலம்
சேலம் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி உபரிநீரட்ட திட்டத்தில் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தால் சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஏரி 60 ஆண்டுக்குப்பின் நிரம்பியது. இதையடுத்து சங்ககிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார். சேலம் மாவட்டத்தில்
திருச்சி
திருச்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற 28-ந்தேதி வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என்று திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.