
திருவண்ணாமலை அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மாபெரும்