மாவட்ட செய்திகள்

கோவை
கோவை, கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பயனாளிகள் பெயரில் பங்கேற்க செய்ய வேண்டும் என் ரகசிய உத்தரவு வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் துப்புரவு
சேலம்
சேலம், அரசு விழாவிற்கு தி.மு.க. எம்.எல்.ஏ தாமதமாக வந்தார். அவரது வருகைக்காக காக்க வைக்கப்பட்டதால் வெயிலை தாங்க முடியாமல் மாணவிகள் மயங்கி விழுந்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சி கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
சேலம்
சேலம், ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உட்பட 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் லீபஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த 30 தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது
கோவை தற்போதைய செய்திகள்
கோவை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 24-ம் தேதி பொள்ளாச்சி வருவதையொட்டி அவரை வரவேற்பதற்காக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் வரவேற்பு போஸ்டர் அடித்துள்ளார். அதில் திமுக கட்சியினுடைய கொடி தலைகீழாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகூட கவனிக்காமல் பொள்ளாச்சி நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை
கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புறநகர் கிழக்கு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு கழக ஆட்சி பொற்காலம் என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள் என்றும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டார்கள் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேசினார். வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை
சேலம்
சேலம், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வென்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகி பொற்கால ஆட்சி தருவார் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் கூறி உள்ளார். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா
சேலம்
சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் பேச்சு சேலம், தி.மு.க ஆட்சியில் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு என மக்களை வாட்டி வதைத்து
ராணிப்பேட்டை
விடியா தி.மு.க. அரசை கண்டித்து அரக்கோணத்தில் போராட்டம் ராணிப்பேட்டை ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டரை பங்கு போட்டுக்கொள்வதில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலின் போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தி.மு.க ஒன்றிய துணை செயலாளரை
தற்போதைய செய்திகள் விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிருடன் இருப்பவரை, இறந்து விட்டதாக அவரிடமே வட்டாட்சியர் அலுவலர்கள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று சார் ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். விழுப்புரம்