
தருமபுரி, ஜன. 21- தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்