மாவட்ட செய்திகள்

தர்மபுரி
தருமபுரி, ஜன. 21- தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்
திருவள்ளூர்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்
மதுரை
மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும்
கோவை
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார்.
மதுரை
மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி
ராமநாதபுரம்
ராமநாதபுரம், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்காத இலங்கை அரசை கண்டித்து ரமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை கடலோர காவல் படையினரால் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 55
சென்னை
சென்னை தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாததால் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறினார். வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. கழக நிர்வாகிகள் பூர்த்தி
மதுரை
மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில்
தர்மபுரி
தருமபுரி, விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சகமாக பயணம் ெசய்தனர். சுற்றுலா தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா
மதுரை மற்றவை
மதுரைதொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களை கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். அதன்படி