சேலம்

சேலம்
சேலம் தகாத வார்த்தைகளால் பேசி வரும் உழவர் சந்தை நிர்வாக அதிகாரியை கண்டித்து ஆத்தூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, தலைவாசல் சுற்று வட்டார நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து
சேலம்
சேலம் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு தி.மு.க. நிர்வாகிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம், பருத்தி வியாபாரி புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, கள்ளுக்காரன் காடு பகுதியை சேர்ந்த பருத்தி வியாபாரி
சேலம்
சேலம் எடப்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையளிக்கப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்ததார். உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு
சேலம்
சேலம் சேலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த முகமதுரபீக் மகன் அப்துல்கலாம். இவர் சேலம் சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு