
சிவகங்கை நான் தாமதமாக வந்ததாக யாரடா நியூஸ் போட்டது எனக்கேட்டு பத்திரிக்கையாளரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகாத வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை