திருவண்ணாமலை

திருவண்ணாமலை
திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அறுந்து கிடந்த கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி விவசாயக்கூலி தொழிலாளி பலியானார். மின் வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள், சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு
திருவண்ணாமலை
வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே என கண்ணீர் விட்டு கதறிய பெண் திருவண்ணாமலை, பொதுப்பணித்துறை அமைச்சரின் உத்தரவை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருவண்ணாமலையில் சாலையோர வியாபாரிகளின் வளையல் கடையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராடசி நிர்வாகம் நொறுக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த பெண் சாலையில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அம்மா பெயரில் செயல்பட்ட அத்தனை திட்டங்களையும் இன்றைய விடியா அரசு முடக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மாபெரும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டிய திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். அதன்பேரில் அதிகாரி வந்து பார்வையிட்டு அகற்ற உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை.
திருவண்ணாமலை
முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்பு திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆரணி தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜமாபந்தி கடந்த 3-ந்தேதி துவங்கியது. நிறைவு விழாவில் விவசாயிகள் மாநாடும்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஆரணி அருகே போதை ஆசாமியால் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சிறுமூர் செல்லும் அரசு பேருந்து நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. பேருந்தை டிரைவர் வெங்கடேசன் ஓட்டி சென்றார்.