திருப்பூர்

திருப்பூர்
திருப்பூர் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கையாளும் விடியா திமுக அரசை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு திருப்பூர், குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
திருப்பூர்
குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது என குற்றச்சாட்டு திருப்பூர் திருப்பூர் அருகே 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரை அடுத்த
திருப்பத்தூர்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் திருப்பத்தூர் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர்
தற்போதைய செய்திகள் திருப்பூர்
திருப்பூர் கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருப்பத்தூரில் தி.மு.க.வினரின் தூண்டுதலால் நகராட்சி அதிகாரிகள் கழக பிரமுகரின் வீட்டை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பூர்
திருப்பூர் சொத்து வரியை உயர்த்தியதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த கழக கவுன்சிலர்கள் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. திருப்பூர் மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம்