
திருப்பூர் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கையாளும் விடியா திமுக அரசை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்