
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் திருப்பத்தூர் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர்