திருப்பத்தூர்

திருப்பத்தூர்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் திருப்பத்தூர் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருப்பத்தூரில் தி.மு.க.வினரின் தூண்டுதலால் நகராட்சி அதிகாரிகள் கழக பிரமுகரின் வீட்டை ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம்