விழுப்புரம்

தற்போதைய செய்திகள் விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உயிருடன் இருப்பவரை, இறந்து விட்டதாக அவரிடமே வட்டாட்சியர் அலுவலர்கள் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தான் இறந்து விட்டதாக கூறி எனக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்று சார் ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மீண்டும் நேர்முக தேர்வு வைத்து பணியில் சேர்த்து கொள்ளப்படும் என கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட போவதாக கூறி தர்ணா போராட்டம் செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை கடத்திய வாலிபர்கள், போலீசாரை கண்டதும் நள்ளிரவில் தப்பியோடி விட்டனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் சூர்யகுமார் (வயது19). இவர் தனது தாய்
விழுப்புரம்
விழுப்புரம் விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம் அடைந்தார். அவரது சாவுக்கு நீதிகேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கூ.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகன் முருகன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்